தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் கிருஸ்ணானந்தராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துறை சந்திரக்காந்தன்...
மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ள ஆஸ்ட்ரேலியாவில் இருந்து இயங்கிவரும் தென் துருவத் தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பு, ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து அ.இ.அ.தி.மு.க பெரும்பான்மை பலத்துடன்
ஜெயலலிதா தலைமையில் ஆட்சி
அரியனையில் அமர்ந்துள்ளது. புதிய அரசுக்கு நமது குரலின் சார்பாக வாழ்துக்கள்.
தமிழகத்தில் வரலாறு கனாத அளவில் தி. மு. க தோல்வியை தளுவியது
இத்தேர்தலில்
தோல்விக்கு காரணம் வரலாறு கானாத ஊழல்,...