சென்னை:"தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பொய் வழக்கு போடுவதில், ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக...
சென்னை: அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதாவில் 26(1) பிரிவில் எந்த மாநிலத்தில் அணைகள் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில்...
2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவர்கள்...
ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இணை-இயக்குனராகப் பணியாற்றிய யோகேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
55 வயதான யோகேந்திரா, தற்போதைய தலைவர் ரவி சுவாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், இப்பதவிக்கு...