தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பில்லை என்று தற்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல் கூறியது தவறு என்று மத்திய புலனாய்வுக் கழகத்தின் இயக்குனர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்...
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய...
தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆவணங்களைத் தரத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து முதலில் வழக்குத் தொடர்ந்த பொது நல அமைப்பு...
திருவாரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் கிளம்பும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கேட்டனர். அதற்கு பதில்...
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் 3 ம்தேதி கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன .
புதிய சட்டசபை தேர்வு செய்யப்பட்ட பின்னர் அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 3 ம் கவர்னர் உரையுடன் துவங்குகிறது. இந்த உரையில்...
தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. சினியுக் இயக்குநர் மொரானியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது...
பாரதிராஜா இயக்கத்தில் 'பொம்மலாட்டம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'பழனி', 'சரோஜா', 'மோதி விளையாடு', 'நான் மகான் அல்ல' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு பட...
'தீராத விளையாட்டு பிள்ளை', 'யாவரும் நலம்' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இப்போது ஜெயம் ரவி ஜோடியாக அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்தீப் ஹோடாவை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார் நீது சந்திரா. ரகசியமாக இருந்த இந்த காதல், இப்போது வெளிச்சத்துக்கு...
வெள்ளிக்கிழமைதான் தமிழ் திரையுலகினரில் பெரும்பாலானோருக்கு ராசியான நாள் போல. இந்த கிழமையில்தான் நிறைய படங்கள் திரைக்கு வருகின்றன. அதன்படி இன்றும் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அப்படங்களின் விபரங்களை பார்ப்போம். சின்னத்திரை பிரபலமான வேணு அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சபாஷ்...